×

தண்ணீர் தொட்டியில் விழுந்த தாய், மகன் உயிரிழப்பு

தூத்துக்குடி: தெர்மல் நகர் பகுதியில் வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த ஒன்றரை வயது மகனை காப்பற்ற தொட்டியில் குதித்த தாய், மகன் இருவரும்உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தண்ணீர் தொட்டியில் விழுந்த தாய், மகன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thermal Nagar ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...